Friday, July 10, 2009

> ஸ்ரேயா மனசுல யாரு? குழப்பியடிக்கும் நடிகர்!

பிரபுதேவா மாதிரியே பிட்டை போட்டு, நயன்தாரா மாதிரியே நட்டை கழட்டிடுவாரு போலிருக்கு நிதின் சத்யாவும். ஏணி வச்சாலும் யோசிக்க முடியாத ஒரு செய்தி கடந்த ஒரு வருஷத்துக்கும் மேலாகவே ஓடிட்டு இருக்கு கோடம்பாக்கத்தில். நடிகை ஸ்ரேயாவுக்கும் நிதின் சத்யாவுக்கும் ஒரு இதுவாம். சிவாஜி படப்பிடிப்பு நேரத்திலேயே மவுண்ட் ரோடுக்கு பக்கத்திலே இருக்கும் ஹோட்டல் ஒன்றில் ரூம் போட்டு ரெண்டு பேரும் டிஸ்கஷனில் இருந்ததாக செய்தி. கண்ணும் காதும் வச்சா மாதிரி நடந்து முடிஞ்ச ஒரு விஷயம் எப்படி வெளியே போச்சுன்னு ஒரே வருத்தம் ஸ்ரேயாவுக்கு. நீதான் சொல்லிட்டே என்று நிதினை கடிந்து கொண்டதாகவும் செய்தி. இதுக்கெல்லாம் தனது முட்டைக்கண்ணை விரித்து முடியலேன்னு அலுத்துக் கொண்ட நிதின், முதன் முதலா பதில் சொல்லியிருக்காரு.

எப்படி? அந்த விஷயத்தை பற்றி கேட்காதீங்க. அது எங்களுக்குள்ளே நடந்த பர்சனல் விஷயம். படத்தை பற்றி கேட்டா பதில் சொல்ல முடியும். இப்படி பர்சனலை கேட்டா என்னன்னு சொல்றது?

இல்லேங்கிற விஷயத்தை இருக்குங்கிற மாதிரியே சொல்றாங்களேப்பா! இத விடுங்க. மயிலுன்னு நினைச்சா அது மட்டன் கறிக்கு ஆசைப்படுதே, என்னத்தை சொல்ல?

2 நான் சம்பாதிச்சது:

செந்தழல் ரவி said...

ஹி ஹி

seidhivalaiyam.in said...

Hi

உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை எங்களது தமிழ் இணையமான www.seidhivalaiyam.inல் பதித்துள்ளோம். அதை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.

உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பதித்துக்கொள்ள இந்த தமிழ் இணையத்தில் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.

நட்புடன்
செய்திவளையம் குழுவிநர்

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

உலகெங்கும் பரந்து வாழும் இலங்கையர்களே ! உங்களுக்கு ஓர் அரிய சந்தர்ப்பம் நாட்டில் வாழும் உங்கள் உறவினர்கள், காதலர்கள், நண்பர்களுக்கு நீங்கள் வசிக்கும் நாட்டில் இருந்தவாறே கையடக்க தொலைபேசிக்கு ( Dialog GSM ) சிறுது நேரத்தில் பணம் மீள் நிறப்ப கூடிய வசதியை தமிழ்நெட்வேர்க் தருகிறது Click Here.