
ஸ்டைல். கவித்துவமாக இருக்க வேண்டும் பெயர் என்பதில் கௌதமுக்கு கண்டிப்பு உண்டு. விண்ணைத்தாண்டி வருவாயா, பச்சைக்கிளி முத்துச்சரம், வாரணம் ஆயிரம், நீதானே என் பொன்வசந்தம்... எல்லாமே பாடல்களின் முதல் வரி.
இந்தி விண்ணைத்தாண்டி வருவாயாவுக்கு முதலில் ப்ரேம் கதா என்று பெயர் வைத்திருந்தார். விண்ணைத்தாண்டி வருவாயா பெயருடன் ஒப்பிடுகையில் இது ரொம்ப சாதா மட்டுமில்லை சோதாவும்கூட.
இதனால் பெயரை ஏக் தீவானா தா என்று மாற்றியுள்ளார். இது ரிஷி கபூரின் பழைய படமொன்றின் பாப்புலர் பாடலின் வரி. கௌதம் இப்போ ஹேப்பி.
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.