
குடியால் குடும்பங்கள் எப்படியெல்லாம் சீரழிகின்றன என்பதை அப்பட்டமாக சொல்லும் படம் பொற்கொடி பத்தாம் வகுப்பு. மக்களுக்கு அறிவுரை சொல்வதோடு, கவர்மெண்ட்டுக்கும் சில பஞ்ச் டயலாக் இருக்கிறதாம். குடிகாரர்களும், குடிகாரர்கள் மனைவிகளும் கட்டாயம் பார்க்க வேண்டும் என்கிறார் இப்படத்தின் இயக்குனர் பழ.சுரேஷ்.
முற்றிலும் புதுமுகங்கள் நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. எல்லாம் சரிதான், கதை டிஸ்கஷன், ஷூட்டிங் தினத்தன்று படக்குழு டாஸ்மாக்குக்கு போகாமல் இருந்தால் ஓ.கே. தான்.
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.