
இந்தியாவில் மட்டும் ஆங்கிலத்தில் 75, ஹிந்தியில் 180, தெலுங்கில் 40, தமிழில் 50 பிரிண்ட்கள் போடப்பட்டுள்ளன.
உலகப் புகழ்பெற்ற வார்னர் பிரதர்ஸ், தயாரிப்பில் உருவான இந்த திரைப்படம், திரையிடப்பட்ட முதல் நாளிலேயே உலகம் முழுவதும் 520 கோடியை அள்ளி இருக்கிறது. இந்தியாவிலும் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது.
சென்னை சத்யம் திரையரங்கத்தில் இப்படத்தின் பிரத்யேக காட்சியிக்கு தமிழ் திரை நட்சத்திர கூட்டம் வந்திருந்தனர்.

இப்படம் முடிந்து வெளியே வந்ததும் கவுதமியுடன் வந்திருந்த கமல் இளையமகள், படம் ரொம்ப புடிச்சிருக்கு. எண்டர்டெய்ன்மெண்ட்டா இருக்கு என்றார்.
ஆனால் சிம்புவோ, படம் எனக்கு புடிக்கல. எபெக்ட்ஸ் நல்லாயிருக்கு. மற்றபடி படத்துல ஒரு எண்டர்யென்மெண்ட்டே இல்ல என்று சொல்லிவிட்டு போய்விட்டார்.
இதில் ஆர்.பார்த்திபனும், விவேக்கும் சொன்ன கருத்துதான் செம காமெடியாக இருந்துச்சு.
அப்படி அவங்க என்ன சொன்னாங்க தெரியுமா.
‘புரியல...படம் சுத்தமா புரியல....அதனால அதப்பத்தி என்ன சொல்றதுன்னு தெரியல’.
Hi
ReplyDeleteஉங்களுடைய வலைப்பதிவு இணைப்பை எங்களது தமிழ் இணையமான www.seidhivalaiyam.inல் பதித்துள்ளோம். அதை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.
உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பதித்துக்கொள்ள இந்த தமிழ் இணையத்தில் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.
நட்புடன்
செய்திவளையம் குழுவிநர்