
’’இம்ரான்கானுக்கு ஜோடியாக நடித்திருக்கும் இப்படத்தில் மிதுன்சக்ரவர்த்தியும், சஞ்யத்தத்தும் நடித்திருக்கிறார்கள்.
இவங்கூட நான் நடிப்பேன் என்று கனவிலும் நினைக்கல. சந்தோசம்னா சந்தோசம் அப்டி ஒரு சந்தோசம்’’என்கிறார்.
அதே நேரத்துல, ‘’எனக்கு இப்போ பெரிய வருத்தம் ஒன்னும் இருக்கு’’என்கிறார்.
’’வர்ற 29ம் தேதி சென்னை நேரு அரங்கத்துல மைக்கேல் ஜாக்சன் நினைவு நிகழ்ச்சி நடக்குது. அப்பா, ஏ.ஆர்.ரகுமான் சார் எல்லோரும் கலந்துக்கறாங்க. நானும் இந்த நிகழ்ச்சியுல் கலந்துக்கறதா இருந்துச்சு.
இப்போ அந்த நிகழ்ச்சியில கலந்துக்க முடியல. ரொம்ப வருத்தாம இருக்கு’’என்கிறார்.
சந்தோசம்...வருத்தம்....எல்லாம் சொன்னீங்க. ஜாக்சன் பங்சனில் ஏன் கலந்துகொள்ள முடியவில்லைன்னு சொல்லலையே அம்மணி.
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.