தேவயானி, குஷ்பு தயாரிப்பில் அர்ஜூன் நடித்த கிரி படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார். இப்போது மீண்டும் குஷ்பு தயாரிப்பில் சுந்தர்.சி. நடித்திருக்கும் படம் ஐந்தாம் படை படத்தில் தேவயானி முக்கிய கேரக்டரில் நடித்திருக்கிறார்.
இது பற்றி சுந்தர்.சி, ‘’கிரி படத்தில் நடிப்பதற்காக தேவயானியிடம் என் மேனேஜர் கேட்டபோது அவர் சம்பளம் வேண்டாம்..சும்மா நடித்து தருகிறேன் என்று சொல்லியிருக்கிறார்.
தான் எடுத்த காதலுடன் படம் படு தோல்வியடைந்தவிட்டது. மிகுந்த பண/மன நெருக்கடியில் இருக்கிறேன். குஷ்புவுக்கும் இப்படித்தான் ஆகும். அதனால் அவர் சுமையை கொஞ்சம் குறைக்கிறேன் என்று சொல்லியிருக்கிறார்.
ஆனால் அவர் எதிர்பார்க்காதபடி படம் ஹீட்.
இப்போ இந்த படத்துக்காக அவரை புக் பண்ணும் போது, ’’நீங்க படம் எடுத்து நஷ்டப்பட்டா அதுக்காக எல்லாரும் நஷ்டப்படுவாங்கன்னு அர்த்தமாகுமா என்று கேட்டேன். அவரால் எதுவும் சொல்லமுடியவில்லை’’என்றார்.
இது பற்றி சுந்தர்.சி, ‘’கிரி படத்தில் நடிப்பதற்காக தேவயானியிடம் என் மேனேஜர் கேட்டபோது அவர் சம்பளம் வேண்டாம்..சும்மா நடித்து தருகிறேன் என்று சொல்லியிருக்கிறார்.
தான் எடுத்த காதலுடன் படம் படு தோல்வியடைந்தவிட்டது. மிகுந்த பண/மன நெருக்கடியில் இருக்கிறேன். குஷ்புவுக்கும் இப்படித்தான் ஆகும். அதனால் அவர் சுமையை கொஞ்சம் குறைக்கிறேன் என்று சொல்லியிருக்கிறார்.
ஆனால் அவர் எதிர்பார்க்காதபடி படம் ஹீட்.
இப்போ இந்த படத்துக்காக அவரை புக் பண்ணும் போது, ’’நீங்க படம் எடுத்து நஷ்டப்பட்டா அதுக்காக எல்லாரும் நஷ்டப்படுவாங்கன்னு அர்த்தமாகுமா என்று கேட்டேன். அவரால் எதுவும் சொல்லமுடியவில்லை’’என்றார்.
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.