
வருமா வராதா என்றிருந்த நிலையில் படத்தின் இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா அருமையான ஆறு பாடல்களுக்கு இசையமைத்து புரொடியூசருக்குப் போட்டுக்காட்ட, சென்னைக்கு வரவே கூடாதென்று பிடிவாதமாக இருந்தவரை பாடல்கள் ஈர்த்து படப்பிடிப்பை தொடர வைத்திருக்கிறது.
ஜனவரியில் மீண்டும் படம் துவங்க... அப்படத்தில் ஸ்ரீகாந்த் தேவாவின் நெருங்கிய நண்பர் சிம்பு ஒரு குத்துப் பாடலைப் பாடவிருக்கிறார்.
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.