இயக்குனர் ஷங்கரின் லட்சியப் படமான எந்திரன் கிட்டத்தட்ட முடிந்துவிட்ட நிலையில், ஒரு பாடலும், சில காட்சிகளும் நடிக்க வேண்டிய ஐஸ்வர்யா ராய், மணிரத்னம் இயக்கும் ராவண் படத்தில் பிஸியாக நடித்துக் கொண்டிருப்பதால் எந்திரனில் நடித்துக் கொடுக்க தாமதித்து வருகிறார்.காத்திருப்பது ஒரு பக்கம் எரிச்சலை ஏற்படுத்தியிருந்தாலும், எந்திரன் 3டி படம் என்பதால் அதற்கான வேலைகளைத் தொடங்கிவிட்டார் ஷங்கர்.
எப்படியும் கிரிக்கெட், பரிட்சை எல்லாம் முடிந்து ரிலாக்ஸாக படம் பார்க்க வரும் மாணவர்களுக்கு விருந்தாக இருக்க வேண்டும் என சன் பிக்சர்ஸ் திட்டமிட, ஆனால் இன்னும் குறைந்தது நான்கு மாதங்களாவது பிடிக்கும் என்கின்றனர் எந்திரன் குழுவினர்.





0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.