
இப்படத்தின் அலாவுதீன், ரமணா, தற்போது 'தம்பி அர்சுனா' படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் ஆஷிமா நாயகியாக நடிக்கவிருக்கிறார். மிகவும் சவாலான கேரக்டர் என்பதால் சண்டைக் காட்சிகளில் நடிக்கத் தன்னை தயார்படுத்தி வருகிறார்.
முக்கிய வேடமொன்றில் ராஜ்கிரண் நடிக்கிறார். அதேபோல, பிரகாஷ்ராஜுக்கும் பேசும்படியான கேரக்டர் கிடைத்திருக்கிறது. வில்லன் என்பதையும் தாண்டி மிரட்டியுள்ளார். இதற்கான மொத்த படப்பிடிப்பையும் ஹைதராபாத் ஸ்டுடியோவில் நடத்த திட்டமிட்டிருக்கிறார் கஸ்தூரி ராஜா.
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.