
மணிரத்னத்தின் இந்தப் படத்தில் ஹீரோ, வில்லன் என்று இரு வேடங்களிலும் நடித்துள்ளார் விக்ரம். இந்திப் பதிப்பில் போலீஸ் அதிகாரி. தமிழ் பதிப்பில் போலீஸ் அதிகாரியை மிரட்டும் வீரா. இப்படி ஒரு கதையின் இரு வேடங்களில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.
கேன்ஸில் இந்த இரு படங்களையும் பார்த்தவர்கள் இது எப்படி சாத்தியமாயிற்று என்று ஆச்சரியப்பட்டிருக்கிறார்கள். அந்தளவு கதாபாத்திரத்தில் வித்தியாசம் காட்டி நடித்திருக்கிறார்.
ராவணன் தனக்கு தேசிய விருது பெற்றுத் தரும் என வெளிப்படையாகவே கூறினார் சீயான்.
கிடைத்தால் நமக்கும் பெருமைதான்.
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.