கன்னட சூப்பர் ஸ்டாருடன் நடிக்க வந்த வாய்ப்பை வேண்டாம் என்று மறுத்திருக்கிறார் நயன்தாரா.
ஒருகாலத்தில் தமிழ், தெலுங்கு இரு மொழிகளிலும் கொடிகட்டிப் பறந்த நயன்தாராவுக்கு தற்போது வாய்ப்புகள் குறைவு. தமிழில் ஆர்யாவுடன் நடிக்கும் ஒரேயொரு படம் மட்டுமே இருக்கிறது. தெலுங்கிலும் இதுதான் நிலைமை.
இந்நிலையில்தான் கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமாரின் புதிய படத்தில் நடிக்கும் வாய்ப்பு நயன்தாராவுக்கு வந்தது. தமிழ், தெலுங்கில் அவர் வாங்கும் சம்பளத்தை தரவும் தயாராகயிருந்தார் சிவராஜ் குமார். காரணம் இது அவரது நூறாவது படம். படத்தின் தொடக்க விழாவில் நம்மூர் சூர்யா முதல் பல விஐபி-களும் கலந்து கொண்டனர்.
ஆனால் இந்த வாய்ப்பு வேண்டாம் என நிராகரித்துள்ளார் நயன்தாரா. அவரது இந்த முடிவு சிவராஜ் குமார் உள்ளிட்ட அனைவருக்கும் அதிர்ச்சியை அளித்துள்ளது.
ஒருகாலத்தில் தமிழ், தெலுங்கு இரு மொழிகளிலும் கொடிகட்டிப் பறந்த நயன்தாராவுக்கு தற்போது வாய்ப்புகள் குறைவு. தமிழில் ஆர்யாவுடன் நடிக்கும் ஒரேயொரு படம் மட்டுமே இருக்கிறது. தெலுங்கிலும் இதுதான் நிலைமை.
இந்நிலையில்தான் கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமாரின் புதிய படத்தில் நடிக்கும் வாய்ப்பு நயன்தாராவுக்கு வந்தது. தமிழ், தெலுங்கில் அவர் வாங்கும் சம்பளத்தை தரவும் தயாராகயிருந்தார் சிவராஜ் குமார். காரணம் இது அவரது நூறாவது படம். படத்தின் தொடக்க விழாவில் நம்மூர் சூர்யா முதல் பல விஐபி-களும் கலந்து கொண்டனர்.
ஆனால் இந்த வாய்ப்பு வேண்டாம் என நிராகரித்துள்ளார் நயன்தாரா. அவரது இந்த முடிவு சிவராஜ் குமார் உள்ளிட்ட அனைவருக்கும் அதிர்ச்சியை அளித்துள்ளது.
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.