மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> தவிப்பில் தீபிகா படுகோன் தள்ளிப் போகும் ராணாவால்.

ராணா அக்டோபர் மாதம் தொடங்கும் என்றார்கள். இப்போது தயா‌ரிப்பாளர் முரளி மனோகர் நவம்பர் மாதம் ராணா தொடங்கும் என புது அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

இந்த தாமதத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறார் படத்தின் நாயகி தீபிகா படுகோன். முதலில் உற்சாகமாக ராணா பற்றி பேசி வந்தவர் இப்போதெல்லாம் உற்சாகம் வடிந்த குரலில் பேசுகிறார்.

ஒருமுறையல்ல இரண்டு முறை நான் கொடுத்த தேதிகளை பயன்படுத்தாமல் வீணடித்துவிட்டனர். இதனால் மற்றப் படங்களில் நடிக்க முடியாமல் போகிறது என்று வெளிப்படையாக பேட்டி அளித்துள்ளார் தீபிகா படுகோன்.

ர‌ஜினியின் உடல்நலம் பூரணமாக ச‌ரியான பிறகே படப்பிடிப்பு தொடங்கும், அதனால்தான் இந்த தாமதம் என்று முரளி மனோகர் தெ‌ரிவித்துள்ளார்.
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.
    Blogger Comment
    Facebook Comment

0 நான் சம்பாதிச்சது:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.