
இந்தக் கேள்விக்குறி அடுத்த வருட மத்தியில் ஆச்சரியக்குறியாக மாறலாம். ஆம், கே.வி.ஆனந்த் இயக்கத்தில் விக்ரம் நடிப்பதற்கான வாய்ப்பு பிரகாசமடைந்துள்ளது.
ஜீவாவை வைத்தே ஒரு சூப்பர்ஹிட் படத்தைக் கொடுத்ததால் கே.வி.ஆனந்துக்கு எல்லா ஹீரோக்களிடமும் நல்மதிப்பு. தற்போது சூர்யாவை வைத்து மாற்றான் படத்தை ஆனந்த் இயக்கி வருகிறார்.
இந்தப் பட வேலைகளுக்கு நடுவில் விக்ரமை சந்தித்து ஒரு கதை சொல்லியிருக்கிறார். விக்ரமுக்கு கதை பிடித்திருக்கிறது. இதனால் மாற்றானுக்கு அடுத்து ஆனந்த் விக்ரமை இயக்குவார் என்று உறுதியாக நம்புகிறார்கள்.
விரைவில் ஆச்சரிய அறிவிப்புகள் வரலாம்.
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.