ரோபட்டுகள் எனப்படும் மனித எந்திரங் கள் தயாரிப்பில் விஞ்ஞானிகள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். கடினமான மற்றும் ஆபத்து நிறைந்த பணிகளில் மனிதர்களுக்கு பதிலாக ரோபட்டுகள் பயன்படுத்துகின்றனர். இந்நிலையில் ஜப்பானில் உள்ள வாசிடா பல்கலைக்கழகமும் கியூ சூ ரோபோ தயாரிப்பு நிறுவனமும் இணைந்து கோபியான் என்ற பெயரில் புதிய ரோபோக்களை உருவாக்கி இருக்கிறார்கள். இந்த ரக ரோபோக்கள் மனிதர்களைப்போல உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் தன்மை கொண்டவை.
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.