மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் ரோபட்டுகள்

ரோபட்டுகள் எனப்படும் மனித எந்திரங் கள் தயாரிப்பில் விஞ்ஞானிகள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். கடினமான மற்றும் ஆபத்து நிறைந்த பணிகளில் மனிதர்களுக்கு பதிலாக ரோபட்டுகள் பயன்படுத்துகின்றனர். இந்நிலையில் ஜப்பானில் உள்ள வாசிடா பல்கலைக்கழகமும் கியூ சூ ரோபோ தயாரிப்பு நிறுவனமும் இணைந்து கோபியான் என்ற பெயரில் புதிய ரோபோக்களை உருவாக்கி இருக்கிறார்கள். இந்த ரக ரோபோக்கள் மனிதர்களைப்போல உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் தன்மை கொண்டவை.
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.
    Blogger Comment
    Facebook Comment

0 நான் சம்பாதிச்சது:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.