
ரசிகர்களின் நீண்டகால கேள்விக்கு நீக்கமற மனசில நிறைய மாதிரி ஒரு பதிலையும் சொன்னார். எல்லாரையும் மச்சான் மச்சான்னு கூப்பிடுறீங்களே, ஏன்?
அதுவா? சிவாஜி சார் தன்னோட ரசிகர்களை பிள்ளைகளேன்னு கூப்பிடுவாருன்னு கேள்விப்பட்டேன். ரஜினி சார் தன்னோட ரசிகர்களை கண்ணான்னு கூப்பிடுறாரு. விஜய் சார் தன்னோட ரசிகர்கள் ங்ணா...ன்னு கூப்பிடுறாரு. நான் மச்சான்னு கூப்பிடுறேன். நமக்குன்னு ஒரு அடையாளம் வேணாமா? மச்சான்னு கூப்பிடுறதிலே இருக்கிற அந்நியோன்யம் வேற வார்த்தையிலே இருக்கா? இருந்தா சொல்லுங்க. கூப்பிடுறேன் என்றார். (சொல்லி கொடுத்திருக்கலாமோ?)
இளைச்சிட்டேன்னு இவரு எத்தனை முறை சொன்னாலும் யாரும் நம்ம மறுப்பதால், இளைச்ச பிறகு ஒரு போட்டோ செஷன் பண்ணியிருக்கிறார். விரைவில் பத்திரிகைகளுக்கு கொடுக்கிறேன் பாருங்க. அசந்திருவீங்க என்றார். இப்ப மட்டும் என்னவாம்?
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.