
விதி வலியது. மூன்றே வாரத்தில் விதிமுறைக்கு மூடுவிழா நடத்திவிட்டார்கள் போலிருக்கிறது. நவம்பர் ஆறாம் தேதி வெளியாகவிருக்கும் படங்களே இதற்கு சாட்சி.
புதிய விதிமுறைப்படி ஒரு வாரத்தில் இரண்டு நேரடி தமிழ்ப் படங்கள் மட்டுமே வெளியாக வேண்டும். ஆனால், நவம்பம் ஆறாம் தேதி மட்டும் ஆறு திரைப்படங்கள் வெளியாகின்றன. அதே நேரம் அதே இடம், சா பூ திரி, வைதேகி, கரகம், தம்பிவுடையான், பாலைவனச்சோலை.
விதிமுறையை திரும்பப் பெற்றுவிட்டார்களா? இல்லை ஆறாம் தேதி மட்டும் விதிமுறைக்கு விடுமுறையா? விடுகதை போட்டவர்கள்தான் விடை சொல்ல வேண்டும்.
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.