
ஆம், கமல் கதை எழுதும் படத்தை கௌதமி இயக்குகிறார். இது திடீரென எடுத்த முடிவு இல்லையாம். நெடுநாளாக ஆலோசித்து எடுத்த முடிவாம்.
பாலசந்தரை ஹீரோவாக்கி ஒரு படத்தை எடுக்க வேண்டும் என்பது கமலின் நீண்டநாள் ஆசை. அதற்காக ஒரு கதையும் தயார் செய்து வைத்திருந்தார்.
ரெட்டச்சுழி படத்துக்குப் பிறகு சொந்த பேனரின் முறியடி படத்தில் நடிப்பவர், கமலின் வேண்டுகோளை ஏற்று அவரது கதையிலும் நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறார். இந்தப் படத்தைதான் கௌதமி இயக்குகிறார். படத்துக்கு இசை ஸ்ருதிஹாசன்.
குடும்பப் படம்?
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.