Wednesday, March 10, 2010

> சி‌ம்பு மீ‌ண்டு‌ம் கெளத‌ம் இய‌க்க‌த்‌தி‌ல் ‌?

எதிர்பார்த்த அளவிற்கு விண்ணைத்தாண்டி வருவாயா படம் போகவில்லை என்றாலும், சொன்ன விஷயத்தை சரியாகப் புரிந்துகொண்டு சிறப்பாக நடிக்கும் சிம்பு எதிர்காலத்தில் நல்ல நடிகர் என பெயர் வாங்கப் போகிறார் என புகழ்கிறார் இயக்குனர் கெளதம் வாசுதேவ மேனன்.

கடுமையாக உழைத்தும் அதற்கான வெற்றி கிடைக்கவில்லை என்ற மன வருத்தத்தில் உள்ள கெளதமும், கோ படம் கைநழுவிப்போன வருத்தத்தில் சிம்புவும் இருப்பதால் அடுத்த படம் மிகப்பெரிய ஹிட் படமாகக் கொடுக்க வேண்டும் என்பதற்காக கெளதம் - சிம்பு இருவரும் அடிக்கடி சந்தித்துப் பேசி வருகின்றனர்.

அதன்படி இன்னும் ஒரு மாதத்தில் சிம்பு நடிக்க, கெளதம் இயக்கும் படத்தின் அறிவிப்பு வெளியாக இருக்கிறது.

0 நான் சம்பாதிச்சது:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

உலகெங்கும் பரந்து வாழும் இலங்கையர்களே ! உங்களுக்கு ஓர் அரிய சந்தர்ப்பம் நாட்டில் வாழும் உங்கள் உறவினர்கள், காதலர்கள், நண்பர்களுக்கு நீங்கள் வசிக்கும் நாட்டில் இருந்தவாறே கையடக்க தொலைபேசிக்கு ( Dialog GSM ) சிறுது நேரத்தில் பணம் மீள் நிறப்ப கூடிய வசதியை தமிழ்நெட்வேர்க் தருகிறது Click Here.