
இந்தப் படத்தின் ரீமேக் உரிமை தன்னிடம்தான் உள்ளது என பாடிகார்ட் படத்தின் தயாரிப்பாளர் சேம்பரில் புகார் கொடுத்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பாடிகார்ட் ரீமேக் உரிமை தன்னிடம் இருக்கும் போது, சித்திக் எப்படி விஜய்யை வைத்து அதே படத்தை தமிழில் இயக்கலாம் என்பது அவரது கேள்வி.
ஆனால் இதனை சித்திக் மறுத்துள்ளார். படத்தின் ரீமேக் உரிமையை தான் யாருக்கும் அளிக்கவில்லை, படத்தின் கதை என்னுடையது, ரீமேக் உரிமையும் என்னுடையதே என்கிறார் உறுதியாக.
காவல்காரன் பிரச்சனை கதவை தாண்டிவிட்டது. சின்ன புயலுக்குப் பிறகுதான் ஓயும் போலிருக்கிறது.
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.