விஜய் - அசினை வைத்து எடுக்கப்பட்டு வரும் படம் ‘காவல்காரன்’. வேலூர் மாவட்டத்தில் படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதில் இதுவரை பார்த்து வந்த விஜய்போல் இல்லாமல் முற்றிலும் வித்தியாசமாக காட்டியிருக்கிறேன் என்கிறார் இப்படத்தின் இயக்குனர் சித்திக்.
தொடர்ந்து தோல்விப் படங்களாகக் கொடுத்துவரும் விஜய், காவல்காரனை சித்திக் விருப்பப்படி எடுக்க வைத்திருக்கிறார். வழக்கமான விஜய் படமாக இல்லாமல் கதையுடன், ஒரு பொறுப்புள்ள விஜய் படத்தில் தெரிகிறாராம்.
ஒவ்வொரு படத்தின் தொடக்கத்திலும் ஒரு அதிரடியான ‘ஓபனிங் ஷாங்’ வரும். அப்படியொரு பாடல் இதிலும் வைத்துக் கொள்ளலாம் என்று விஜய் கேட்க, வேண்டாம் என்று நாசூக்காக மறுத்துவிட்டாராம் சித்திக். படத்தை ஓடவெச்சிடுவார் போல... பார்ப்போம்.
தொடர்ந்து தோல்விப் படங்களாகக் கொடுத்துவரும் விஜய், காவல்காரனை சித்திக் விருப்பப்படி எடுக்க வைத்திருக்கிறார். வழக்கமான விஜய் படமாக இல்லாமல் கதையுடன், ஒரு பொறுப்புள்ள விஜய் படத்தில் தெரிகிறாராம்.
ஒவ்வொரு படத்தின் தொடக்கத்திலும் ஒரு அதிரடியான ‘ஓபனிங் ஷாங்’ வரும். அப்படியொரு பாடல் இதிலும் வைத்துக் கொள்ளலாம் என்று விஜய் கேட்க, வேண்டாம் என்று நாசூக்காக மறுத்துவிட்டாராம் சித்திக். படத்தை ஓடவெச்சிடுவார் போல... பார்ப்போம்.
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.