
மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய அவர்,
கடந்த 15 ஆண்டுகளாக சர்வதேவ கிரிக்கெட் போட்டிகளில் கலந்துகொண்ட நான், ஏராளமான அனுபவத்தை சேர்த்து வைத்துள்ளேன். கொல்கத்தாவில் கிரிக்கெட் அகாடமி ஒன்றை துவக்கி, இளம் வீரர்களுக்கு பயிற்சி அளிக்க உள்ளேன்.
இதற்கான ஆரம்பகால பணிகளை துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எதிர்காலத்தில் இந்திய கிரிக்கெட் அணிக்கு பயிற்சியாளராக செயல்பட விரும்பமாக உள்ளது. டோனியில் தலைமையில் இந்திய கிரிக்கெட் வீரர்கள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர்.
டெல்லி வருவதற்கு முன்னரே மைதானத்தில் மேற்கூரை இடிந்து விழுவது மற்றும் காமன்வெல்த் கிராமத்தில் எங்கும் சுகாதாரக்கேடு நிலவுவது போன்ற காட்சிகளை பார்த்தேன். நான் ஒன்றை மட்டும் கூறிக் கொள்கிறேன். இந்தியா எவ்வளவு பெரிய பேரிழப்பில் இருந்தும் மீண்டுவரக்கூடியது திறன் உடையது. அதனால் காமன்வெல்த் போட்டிகள் மிகப்பெரிய வெற்றி பெறும் என்பதில் ஐயமில்லை என்றார்.
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.