
இந்த தைரியம் இந்தி நடிகர் ஒருவருக்கும் உள்ளதுதான் ஆச்சரியம்.
தமிழ்ப் படங்களின் ரீமேக்தான் தனக்கு வாழ்வளிக்கும் என்று நம்பிக் கொண்டிருக்கிறாரோ சல்மான் என எண்ண வேண்டியிருக்கிறது. ஒன்றுமில்லை, போக்கிரி ரீமேக்கான வான்டட் வெற்றி பெற்ற பிறகு தமிழ்ப் படங்கள் மீது அவருக்கு தணியாத தாகம்.
காவலன் பற்றி கேள்விப்பட்டவர் சித்திக்கை அழைத்து நேரடியாகவே கதை கேட்டிருக்கிறார். கதை அவருக்குப் பிடித்துப் போக காவலனை தனக்காக இந்தியில் ரீமேக் செய்யும்படி கேட்டிருக்கிறார். சித்திக்குக்கும் இந்த டீல் பிடித்திருக்கவே மறுப்பேச்சில்லாமல் ஒத்துக் கொண்டிருக்கிறார்.
ஆக, சல்மானின் புதிய படத்தின் இயக்குனராகியிருக்கிறார் சித்திக்.
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.