
ஐங்கரன் தயாரிப்பில் படம் நடிக்க விக்ரம் சில வருடங்கள் முன் வாக்குறுதி தந்திருந்தார். அதனை நிறைவேற்ற இப்போது வாய்ப்பு அமைந்திருக்கிறது.
சமீபத்தில் விக்ரம், கே.வி.ஆனந்த் சந்தித்தனர். அப்போது ஆனந்த் ஒரு கதை சொல்ல விக்ரமுக்கு கதை ரொம்பவே பிடித்துவிட்டது. மாற்றானுக்குப் பிறகு இந்தப் படத்தை இயக்க உள்ளார் ஆனந்த். அதற்குள் ராஜபாட்டை, கரிகாலன் படங்களை முடித்துவிடும் முனைப்பில் உள்ளார் விக்ரம்.
இவர்கள் இணையும் படத்தை ஐங்கரன் நிறுவனம் தயாரிக்கிறது.
கே.வி.ஆனந்த், விக்ரம், ஐங்கரன்.. பிரமாண்டத்துக்கு குறைவிருக்காது.
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.