![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjyeVkl4YAKaELolrrONbMOmQIRAKUro5u4ye0Ujd7uqPUTBmhQ0i_NSAz_1PsWgFAKLMapPNTllyahwi5TS0JkDHOXTRPCNfI-b4BYeRCo5OhUvpY_K96mPR_wPXPj1UNVvsqXZsq3OP8/s320/Cheran+Condemned+Ameer+Speech+fight+each+other+Amir+and+Cheran+Play+Ice+Hooky+at+Directors+Union.jpg)
பெப்சி இல்லாமல் படமெடுக்க முடியாது என்று அமீர் கூறியதற்கு இயக்குனர்கள் சங்கத்திலேயே கடும் எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது. சேரன் அதனை வெளிப்படையாகவே காட்டியிருப்பது சூழலை மேலும் சூடாக்கியிருக்கிறது.
பெப்சியும் தயாரிப்பாளர்கள் சங்கமும் முட்டிக் கொண்டடிருப்பதால் எந்நேரமும் போராட்டம் வெடிக்கும் சூழலில் தமிழ் சினிமா இருக்கிறது. இந்நிலையில்தான் பெப்சி இல்லாமல் படமெடுக்க முடியாது என்று தன்னிச்சையாக பேட்டி கொடுத்தார் அமீர். சின்ன தயாரிப்பாளர்களை கணக்கில் எடுக்காமல் அமீர் பேசியிருக்கிறார். இயக்குனர்கள் சங்கம் சார்பில் அவர் மீது நடவடிக்கை எடுப்போம் என்று சேரன் நேரடியாகவே அமீர் மீது கோபத்தை காட்டியிருக்கிறார்.
இயக்குனர்கள் சங்க நிர்வாகிகள் இடையேயான பனிப்போர் விரைவில் நிஜப்போராகிவிடும்.
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.