![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj6A0GbXNaSD1TlTzQ-Ipc21CthHRmFyibNYVabLdo1Z8-UScXJDuU6ki031OpFWjsAnqdT33PLqnj5UtdlqeAlyWKuF_PwMXVEYZVSnR1nx2f2awTKbneB7mUlPp6W0oVRWZ9zMdLrszs/s320/Dhanush+Press+Meet+about+Kolaveri++mp3+download+watch+online.jpg)
கொல வெறி பாடலின் குரல்வளையை கடிக்கும் கோபத்தில் இருக்கிறார்கள் தமிழறிஞர்கள். தமிழுணர்வாளர்கள் அனைவரின் கோபத்தையும் இப்பாடல் ஒட்டு மொத்தமாக சம்பாதித்திருக்கிறது. இந்நிலையில் இந்தப் பாடல் குறித்து விளக்கம் அளிக்க பத்திரிகையாளர்களைச் சந்தித்தார் தனுஷ்.
விஷயம் விபரீதமாகியிருப்பது அவருக்கும் தெரிந்திருக்கிறது. நான் விவாதத்துக்கே வரலை. ஒரு பாடல் எழுதினேன். அது வட இந்தியாவையும் தாண்டி உலகின் பல இடங்களில் ஹிட்டாயிருக்கு. இதுக்கு மேல எதுவும் கேட்காதீங்க என்று முடித்துக் கொண்டார்.
கொல வெறி படத்தையே புறக்கணிங்க, யாரும் படத்தைப் பார்க்காதீங்க என்று கொஞ்சம் கடுமையாகவே பேசியிருக்கிறார் இனியவரான தமிழருவி மணியன்.
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.