மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> படப்பிடிப்பு நிறுத்தப்பட்தால் விஜய் தரப்பு அதிர்ச்சி.

முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் துப்பாக்கி படத்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது. இதனை முருகதாஸ் அறிவித்துள்ளார்.

துப்பாக்கி படப்பிடிப்பு மும்பையில் நடந்து வந்தது. இந்நிலையில் படப்பிடிப்பை தேதி குறிப்பிடாமல் முருகதாஸ் நிறுத்தியுள்ளார். பெப்சி, தயா‌ரிப்பாளர் மோதல் முடிவுக்கு வராததால் இந்த முடிவை அவர் எடுத்திருப்பதாக தெ‌ரிகிறது. முருகதாஸின் இந்த திடீர் வேலை நிறுத்தம் விஜய் தரப்பை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.
    Blogger Comment
    Facebook Comment

0 நான் சம்பாதிச்சது:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.