மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> டாட்டூ பற்றி யாருக்கும் பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை நயன்தாரா

காதல் பிரிவு கான்ட்ரவர்ஸியிலிருந்து இப்போதுதான் ஓரளவு தெளிந்திருக்கிறார் நயன்தாரா. அதற்குள் அடுத்தப் பிரச்சனை.

பாங்காக் சென்றுவிட்டு ஏர்போர்ட்டில் லேண்டான இவரையும், இவரது மேனேஜரையும் அதிகாரிகள் தனித்தனியே விசாரித்தார்கள். நயன்தாரா 20 லட்ச ரூபாயுடன் பாங்காக்கிலிருந்து வந்ததாக சந்தேகப்பட்டு இந்த விசாரணை நடத்தப்பட்டது என்கிறக்ர்கள்.

இன்னும் சிலர் தனது கையில் பிரபு என்று குத்தியிருந்த டாட்டூவை அழிப்பதற்குதான் நயன்தாரா பாங்காக் சென்றார் என கிசுகிசுக்கிறார்கள்.

பிரச்சனை என்னவென்றால் இரண்டு செய்திகளும் நயன்தாராவை எட்டியுள்ளன. மீடியாதான் இப்படியெல்லாம் இஷ்டத்துக்கு எழுதுகிறது, அவர்கள் சொல்வதெற்கெல்லாம் நான் பதில் அளிக்க வேண்டிய அவசியமில்லை என்று ஆத்திரத்துடன் கூறியிருக்கிறக்ர் நயன்தாரா.

நிஜம்தானே.
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.
    Blogger Comment
    Facebook Comment

0 நான் சம்பாதிச்சது:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.