மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


** உலகின் முதல் குளோனிங் ஒட்டகம்

ஓர் உயிரினத்தின் டி.என்.ஏ. செல்லை பயன்படுத்தி, அதே முகச்சாயல் கொண்ட மற்றொரு உயிரினத்தை உருவாக்குவதுதான் குளோனிங் முறையாகும். அந்த வகையில் உலகிலேயே குளோனிங் முறையிலான முதலாவது ஒட்டகக் குட்டியை துபையைச் சேர்ந்த ஒட்டக இனவிருத்தி மையம் அறிவித் துள்ளது. கடந்த மாதம் 8-ம் தேதி பிறந்த இந்தப் பெண் ஒட்டகக் குட்டிக்கு “இன்ஜாம்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. பெண் ஒட்டகம் ஒன்றின் கருப்பையிலிருந்து எடுக்கப்பட்ட சினை முட்டைகளை செயற்கை முறையில் கருத்தரிக்கச் செய்து, திரவ நைட்ரஜனை பயன் படுத்தி இந்த ஒட்டகம் உருவாக்கப்பட் டுள்ளது.
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.
    Blogger Comment
    Facebook Comment

0 நான் சம்பாதிச்சது:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.