மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> கோடியில் ஒருவர் ஆகிறார் ஜீவா.

ரௌத்திரம், வந்தான் வென்றான் இரண்டும் சுமார். தோல்விப் படங்கள். என்றாலும் ‌ஜீவாவின் சம்பளம் விர்ரென்று உயர்ந்திருக்கிறது.

‌‌ஜீவா தற்போது கௌதமின் நீதானே என் பொன்வசந்தம் படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்திற்கு அவர் பெற்றிருப்பது ஒரு கோடி ரூபாய். இதையடுத்து நடிக்கும் முகமூடிக்கு ஒன்றரை கோடி ரூபாய் சம்பளம் பேசப்பட்டுள்ளது. பெ‌ரிய படம், அதிக நாட்கள் கால்ஷீட் என்பதால் இந்த கூடுதல் சம்பளம்.

இந்த இரு படங்கள் தவிர மற்ற படங்களுக்கு மூன்று விரலை காட்டுகிறாராம். ஆடிப் போயிருக்கிறார்கள் தயா‌ரிப்பாளர்கள்.
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.
    Blogger Comment
    Facebook Comment

0 நான் சம்பாதிச்சது:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.