
சூரிய ஒளியை பயன்படுத்தி கிடைக்கும் சக்தியைக் கொண்டு ரயில்களை இயக்கும் ஆய்வு அமெரிக்காவில் உள்ள அரிசோனாவில் இருக்கும் சோலார் புல்லட் எல்.எல்.சி என்ற நிறுவனம் செய்து வருகிறது. இந்த நிறுவனம் சூரிய ஒளியில் இயங்கும் புல்லட் ரயில்களை தயாரிக்கும் ஆய்வில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இதற்காக சிறப்பு தகடுகள் (சூரிய ஒளியில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் சோலார் தகடுகள்) பொருத்தப்பட்ட கூரை அமைக்கப் படுகிறது. அதாவது ரயில் செல்லும் பாதை முழுவதும் இந்த சூரிய ஒளி தகடுகள் பொருத்தப் பட்டிருக்கும். இதில் இருந்து கிடைக்கும் மின் சாரத்தைக் கொண்டு ரயில்கள் இயக்கப்படும். மணிக்கு 220 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் வகையில் இந்த புல்லட் ரயில் இருக்கும்.
உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.
மேலும் சில சுவாரஸ்சியமான செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்
this tv links r not at all working, pls remove those cheating TV advts
ReplyDelete