
நீண்டகாலமாக தனது திருமணத்தை தள்ளிப்போட்டு வந்த பிரபல பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டிக்கும், அவரது காதலர் ராஜ் குன்ட்ராவிற்கும் நாளை நிச்சயதார்த்தம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இவர்களது திருமணம் வரும் டிசம்பரில் நடைபெறும்.
இதனை ஷில்பா ஷெட்டியின் உதவியாளர் உறுதிப்படுத்தியதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
நிச்சயதார்த்தத்தின் போது, ஷில்பாவும், ராஜூம் மோதிரம் மாற்றிக் கொள்வார்கள் என்றும், குடும்பத்தினர் மட்டுமே நிச்சயதார்த்தத்தில் பங்கேற்பார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லண்டனில் வரவேற்புடன், திருமணம் வரும் டிசம்பர் மாதத்தில் நடைபெறவுள்ளது.
உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.
மேலும் சில சுவாரஸ்சியமான செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.