சமீபத்தில் நடந்த இசை வெளியீட்டு விழா ஒன்றில், மூமைத்கானை அவரே கூசும் அளவுக்கு அவரது அங்கங்களை மேடையில் வர்ணித்தனர் சிலர். இதற்கு பார்வையாளர்களிடையே கடும் எதிர்ப்பு.
அதனாலோ தெரியவில்லை, நில் கவனி என்னை காதலி ஆடியோ வெளியீட்டு விழாவுக்கு வந்த நமிதாவிடம், தாவணி கட்டி நடிங்க என்று மேடையில் கோரிக்கை வைக்கப்பட்டது. அப்படி ஏதும் விபரீத கொள்கை நமிதாவிடம் இருக்குமா...?
நமிதா புத்திசாலி. தாவணி கட்ட நான் ரெடி, படம் எடுக்க யாராவது தயாரா என்று கோரிக்கையை கேள்வியாக அவர்களுக்கே திருப்பினார். ரிஸ்க் எனக்கு ரெஸ்க் என்று சொல்ல எந்த வடிவேலும் அங்கு இல்லை.
நில் கவனி காதலி ஒரே நேரத்தில் தமிழ், மலையாளத்தில் தயாராகியிருக்கிறது. கலாபவன் மணி, பாலா, நமிதா நடித்துள்ளனர்.
நெருக்கமான காட்சிகளில் நமிதாவின் தாராளம் திகைக்கும்படி இருப்பது படத்தின் முக்கிய அம்சம். படத்தை மலையாள இயக்குனர் பிரமோத் பப்பன் இயக்கியிருக்கிறார். நமிதாவின் முதல் மலையாளப் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
அபிஷேக் இசையமைத்திருக்கும் இப்படத்தின் பாடல்களை வி.சி.குகநாதன் வெளியிட சிவசக்தி பாண்டியன் பெற்றுக் கொண்டார்.
தாவணி பார்ட்டிகளுக்கு பதிலளித்த நமிதா, நமிதா என்றாலே கிளாமர் என்றாகிவிட்டது. கிளாமர் இல்லாமல் நடித்தால் ரசிகர்கள் என் மீது தக்காளி வீசுவார்கள் என்றார். சில தவறான படங்களை தான் ஒப்புக் கொண்டதாகவும், இனி அந்த தவறு நிகழாது, நல்ல படங்களில் மட்டுமே நடிப்பேன் என்றும் கூறினார்.
நல்ல படம் என்பதற்கு நமிதாவின் அகராதியில் என்ன அர்த்தம் என்பதுதான் புரியவில்லை.
அதனாலோ தெரியவில்லை, நில் கவனி என்னை காதலி ஆடியோ வெளியீட்டு விழாவுக்கு வந்த நமிதாவிடம், தாவணி கட்டி நடிங்க என்று மேடையில் கோரிக்கை வைக்கப்பட்டது. அப்படி ஏதும் விபரீத கொள்கை நமிதாவிடம் இருக்குமா...?
நமிதா புத்திசாலி. தாவணி கட்ட நான் ரெடி, படம் எடுக்க யாராவது தயாரா என்று கோரிக்கையை கேள்வியாக அவர்களுக்கே திருப்பினார். ரிஸ்க் எனக்கு ரெஸ்க் என்று சொல்ல எந்த வடிவேலும் அங்கு இல்லை.
நில் கவனி காதலி ஒரே நேரத்தில் தமிழ், மலையாளத்தில் தயாராகியிருக்கிறது. கலாபவன் மணி, பாலா, நமிதா நடித்துள்ளனர்.
நெருக்கமான காட்சிகளில் நமிதாவின் தாராளம் திகைக்கும்படி இருப்பது படத்தின் முக்கிய அம்சம். படத்தை மலையாள இயக்குனர் பிரமோத் பப்பன் இயக்கியிருக்கிறார். நமிதாவின் முதல் மலையாளப் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
அபிஷேக் இசையமைத்திருக்கும் இப்படத்தின் பாடல்களை வி.சி.குகநாதன் வெளியிட சிவசக்தி பாண்டியன் பெற்றுக் கொண்டார்.
தாவணி பார்ட்டிகளுக்கு பதிலளித்த நமிதா, நமிதா என்றாலே கிளாமர் என்றாகிவிட்டது. கிளாமர் இல்லாமல் நடித்தால் ரசிகர்கள் என் மீது தக்காளி வீசுவார்கள் என்றார். சில தவறான படங்களை தான் ஒப்புக் கொண்டதாகவும், இனி அந்த தவறு நிகழாது, நல்ல படங்களில் மட்டுமே நடிப்பேன் என்றும் கூறினார்.
நல்ல படம் என்பதற்கு நமிதாவின் அகராதியில் என்ன அர்த்தம் என்பதுதான் புரியவில்லை.
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.