
ஒரு தீவில் நடக்கும் கதை என்பதோடு அங்கு அனைத்து நாட்டு மக்களும் வந்து போகும் இடமாக இருப்பதால் அனைத்து நாட்டினரும் ரசிக்கும்படி இருக்க வேண்டும் என்பதற்காக மேற்கத்திய இசை, இந்திய இசை இரண்டையும் கலந்து இசையமைத்துள்ளார்.
அத்துடன் அப்படத்தில் க்ரு க்ரு எனத் தொடங்கும் ஒரு தமிழ் பாடலையும் ஏ.ஆர்.ஆர். எழுதியும் உள்ளார். எத்தனையோ படங்களுக்கு இசை அமைத்துப் பாடல் எழுதாத இவர் ஆங்கிலப் படத்தில தமிழ் பாடலொன்றை புகுத்தியிருப்பது தமிழருக்கு பெருமைதான்.
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.