ஆரம்பத்தில் அசல் படத்தின் நாயகி பாவனா என்றுதான் சொல்லப்பட்டது. ஆனால் படத்தில் கூடுதலாக கொஞ்சம் கிளாமரும் இருக்க வேண்டும் என்பதற்காக சமீரா ரெட்டியை கூப்பிட்டு நடிக்க வைத்திருக்கிறார்கள்.முதலில் ஆடைகுறைப்பு கிளாமர் காட்ட மாட்டேன் என்றெல்லாம் கண்டிஷன் போட்ட பாவனா, சமீரா ரெட்டிக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுவதால் கலங்கிப் போயுள்ளார். பிடிவாதம் பிடித்து கண்டிஷன் போட்டதெல்லாம் தவறோ என்றெல்லாம் பீல் பண்ண ஆரம்பித்து விட்டார்.
இப்படியே போனால் படத்தில் தான் காணாமல் போய்விடுவோம் என்பதால் தலையை சந்தித்து அவரோடு ஒரு பாடல் காட்சியில் டூயட் பாட வேண்டும் என கேட்டுக் கொள்ள, இயக்குநர் காதுக்கு போன இவ்விஷயம் தற்போது பரிசீலனையில் உள்ளது. ஆடுவாரா என்பது போகப் போகத்தான் தெரியும்.













2 நான் சம்பாதிச்சது:
ronpa late
bavanaku thalijoda oru dujad eruku, don't worry
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.