
கிராமத்தில் வசிக்கும் நான்கு இளைஞர்கள் வெளிநாட்டுப் பெண்களை திருமணம் செய்துகொள்ள வேண்டும் என லட்சியத்துடன் கோவா செல்கிறார்கள். அங்கே என்ன நடக்கிறது என்பதுதான் கதை.
கோவா கடற்கரை காட்சிகளை சுடச்சுட சுட்டுத்தள்ளிக் கொண்டு வந்திருப்பதுடன், இளைஞர்கள் குடித்துவிட்டு கூத்தடிக்கும் பல காட்சிகள் கொஞ்சம் அப்படியும் இப்படியுமாக இருந்ததால்தான் இந்த ஏ முத்திரையாம். எப்படியோ படத்துக்கு ஒரு எதிர்பார்ப்பை ஏற்படுத்திவிட்டார்கள் என்பது உண்மை.
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.