மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> மூன்று படங்கள் கைவசம்

கந்தசாமி வெற்றிக்குப் பிறகு விக்ரமும், ஆயிரத்தில் ஒருவன் வெற்றிக்குப் பிறகு செல்வராகவனும் இணைந்து ஒரு படத்தை உருவாக்கி வருகின்றனர். பெயர் இன்னும் தேர்வு செய்யாத நிலையிலும் படப்பிடிப்புக்காக லடாக் சென்று ஒரு பாடலை முடித்துவிட்டு வந்திருக்கிறார்கள்.

இதற்கிடையே யாவரும் நலம் படத்தை இயக்கிய விக்ரம் கே.குமார் இயக்கத்தில் 24 என்ற படத்திலும் விக்ரம் நடித்து வருகிறார். ஒரே படத்துக்காக ஆண்டுக் கணக்கில் தேதி கொடுக்காமல் பல படங்களில் நடிப்பது மூலம் தொடர்ந்து படங்கள் வெளியாகிக் கொண்டிருக்கும். ரசிகர்கள் மத்தியில் இருக்கிறேன் என காட்டிக் கொள்வதாகவும் இருக்கும் என்கிறார் விக்ரம்.

அடுத்து மணிரத்னம் இயக்கத்தில் நடித்துக் கொண்டிருப்பவர், முக்கியமான காட்சி ஒன்றிற்காக பொள்ளாச்சியில் ராவ‌ண் படப்பிடிப்பிலும் கலந்து கொள்ளவிருக்கிறார் விக்ரம்.
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.
    Blogger Comment
    Facebook Comment

0 நான் சம்பாதிச்சது:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.