
ஐ.பி.எல். போட்டிக்காக பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் எவரையும் எந்த நிறுவனமும் ஏலம் எடுக்காத காரணத்தால்தான் இப்படியொரு தடை வந்திருக்கிறது.
இந்தி படம் ஒவ்வொன்றும் பாகிஸ்தானில் நல்ல லாபம் சம்பாதித்துக் கொடுத்துள்ளது. அப்படிப்பட்ட நிலையில் பாகிஸ்தான் மக்களின் பணம் மட்டும் இந்தியர்களுக்கு வேண்டும், எங்கள் வீரர்கள் வேண்டாமா... என்கிறார்கள்.
இதனால் கலங்கிப் போன இந்திப் படத் தயாரிப்பாளர்கள் சிலர் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் ஒன்றிரண்டு பேரையாவது ஏலம் எடுக்கலாமா என ஆலோசித்து வருகிறார்கள்.
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.