Thursday, March 11, 2010

> மனித நேய நடிகர்

தனது மனித நேய மன்றம் சார்பாக பல்வேறு பொதுநலன்கள் செய்து வருகிறார் நடிகர் பார்த்திபன்.

ஒவ்வொரு பிறந்த நாளுக்கும் ரத்ததானம் முகாம் நடத்திவரும் இவர் சமீபத்தில் கோவையில் உள்ள புற்றுநோய் ஆராய்ச்சி மருத்துவமனைக்கு சென்று அங்குள்ள புற்றுநோய் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உதவிகள் செய்துவிட்டு வந்திருக்கிறார்.

புற்றுநோயால் இறந்த தன் தந்தையின் நினைவாக இந்த சேவை தொடர்ந்து கொண்டு இருக்கும். என் தந்தை பட்ட வேதனைகளை நேரில் கண்டு வேதனைப்பட்டவன். அதுபோல மற்ற குழந்தைகளும் படக்கூடாது என்பதற்காக முடிந்த உதவிகளை செய்து வருகிறேன் என்றார்.

0 நான் சம்பாதிச்சது:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

உலகெங்கும் பரந்து வாழும் இலங்கையர்களே ! உங்களுக்கு ஓர் அரிய சந்தர்ப்பம் நாட்டில் வாழும் உங்கள் உறவினர்கள், காதலர்கள், நண்பர்களுக்கு நீங்கள் வசிக்கும் நாட்டில் இருந்தவாறே கையடக்க தொலைபேசிக்கு ( Dialog GSM ) சிறுது நேரத்தில் பணம் மீள் நிறப்ப கூடிய வசதியை தமிழ்நெட்வேர்க் தருகிறது Click Here.