
அதேநேரம் தனது பாடிகார்ட் படத்தின் ரீமேக்கில்தான் விஜய் நடிக்கிறார் என்பது போல அவசர அவசரமாக வேலைகளை முடுக்கிவிட்டுள்ளார் இயக்குனர் சித்திக்.
பட அறிவிப்பு அதிகாரபூர்வமாக வெளிடும் முன்பே படத்தின் பாடல் கம்போஸிங்கை வித்யாசாகரை வைத்து முடித்துள்ளார் சித்திக். மொத்தம் ஆறு பாடல்கள் இதுவரை முடிவடைந்துள்ளன. அனைத்துப் பாடல்களையும் எழுதியிருப்பவர் யுகபாரதி.
இந்த சுறுசுறுப்பு காரணமாக விஜய்யின் 51வது படம் சித்திக்கிற்குதான் என்கிறார்கள் இன்டஸ்ட்ரியில். ஆஸ்கர் விட்டுக் கொடுக்குமா இல்லை வம்புக்கிழுக்குமா என்பது சுறா வெளிவந்த பிறகு தெரிந்துவிடும்.
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.