
விஜய்யின் எதிர்கால அரசியல் பிரவேசத்துக்கு பெரிதும் உதவும் இந்த வரிகளை ஓபனிங் பாடலில் பொருத்தமாக அமைப்பவர் பாடலாசிரியர் கபிலன். விஜய்யின் சமீபகால படங்கள் அனைத்திலும் அவரது அறிமுகப் பாடலை எழுதி வருகிறவர் கபிலன்தான்.
கபிலனின் வரிகளில் மகிழ்ந்துபோன விஜய் அவருக்கு தங்க மேதிரம் பரிசாக கொடுத்திருக்கிறார். வேட்டைக்காரன் மற்றும் சுறா படங்களுக்கு விஜய்யின் மனசுக்குப் பிடித்த வரிகளை எழுதியதற்காக இந்தப் பரிசாம்.
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.