மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> ‘சிங்கம்’ சூர்யாவின் நன்றிக்கடன்

சூர்யாவுக்கு ஒன்றிரண்டு படங்கள் வந்தாலும் பெரிய அளவுக்கு பேசப்பட்ட படம் ‘நந்தா’. அதனால் இயக்குனர் பாலா மீது எப்போதும் நல்ல மரியாதை கொண்டவர் சூர்யா. இதை எந்த விழாக்களிலும் சொல்வார். அதை‌‌‌‌ப் பயன்படுத்தி பாலாவும் கால்ஷீட் கேட்டு அடிக்கடி தொந்தரவு செய்வதில்லை.

தற்போது ஆர்யாவை வைத்து ‘அவன் இவன்’ படத்தை இயக்கி வரும் பாலா, முதலில் சூர்யாவை மனதில் வைத்துதான் கதையை உருவாக்கி வைத்திருக்கிறார். ஆனால் கால்ஷீட் கொடுக்க முடியாத அளவுக்கு சூர்யா பிஸி. கொஞ்ச நாள் காத்திருந்து விட்டுத்தான் ஆர்யாவைத் தேர்ந்தெடுத்திருக்கிறார் பாலா.

ஆனாலும் ஒரு கெஸ்ட் ரோலாவது சூர்யா இந்த படத்தில் பண்ண வேண்டும் என பாலா கேட்டுக் கொண்டதற்கிணங்க, ஒரு சின்ன கேரக்டர், ஆனால் பேசப்படும்படியான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.
    Blogger Comment
    Facebook Comment

0 நான் சம்பாதிச்சது:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.