
இந்த கறுப்பு ஆடு காரணமாக ரத்த சரித்திரத்தை தமிழகம் மட்டுமின்றி மேலும் நான்கு மாநிலங்களில் வெளியிட இயலுமா என்ற சந்தேகம் வலுத்துள்ளது. சூர்யாவுக்காக விவேக் ஓபராய் இடம்பெற்ற ஒரு படத்தை திரையிட அனுமதிக்க முடியாது என்று சங்கங்கள் திட்டவட்டமாக கூறிவிட்டன.
இந்நிலையில் படத்தின் சில காட்சிகளை ரீ ஷூட் செய்ய தீர்மானித்துள்ளார் வர்மா. இதற்காக 15 நாட்கள் கூடுதல் கால்ஷீட் கொடுத்துள்ளார் சூர்யா.
என்ன கொடுத்தாலும் படம் பார்வையாளர்களின் பார்வைக்கு வருமா என்பதுதான் சந்தேகம்.
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.