
பெங்களூருவில் இயங்கி வரும் ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (டி.ஆர்.டி.ஓ) உள்நாட்டு தொழில்நுட்பத்தில் தயாரித்துள்ள அதிநவீன லேசர் கைடு பாம் வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது. ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள பொக்ரானில் இந்திய விமானப் படைக்கு சொந்தமான போர் விமானங்கள் மூலம் இந்த வெடிகுண்டுகள் வீசி சோதனை நடத்தப்பட்டது. இதில் அந்த வெடிகுண்டுகள் சிறப்பாக செயல்பட்டு இலக்கை வெற்றிகரமாக தாக்கியது.
உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.
மேலும் சில சுவாரஸ்சியமான செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.