
சென்னையை அடுத்த பையனூரில் திரைப்பட தொழிலாளர்கள் மற்றும் முதலாளிகளுக்கு வீடு கட்ட தமிழக அரசு நிலம் ஒதுக்கியுள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா வரும் 22ஆம் தேதி நடக்கிறது.
இதனை முன்னிட்டு அன்று ஒருநாள் அனைத்துப் படப்பிடிப்புகளும், திரைத்துறை சார்பான வேலைகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இந்த விழாவில் ரஜினி, பாலசந்தர், தாசரி நாராயணராவ், இந்தி நடிகர் ஜிதேந்திரா, தெலுங்கு நடிகர் வெங்கடேஷ், மலையாள நடிகர் மம்முட்டி உள்பட ஏராளமானோர் கலந்து கொள்கிறார்கள்.
உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.
மேலும் சில சுவாரஸ்சியமான செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.