
1949ல் பிறந்த விஜயகுமார் முதன் முதலில் சினிமாவில் நடித்தது 1961ல். படம் ஸ்ரீவள்ளி. சிவாஜி கணேசன், பத்மினி இந்தப் படத்தில் நடித்திருந்தனர். விஜயகுமார் முதலில் போட்ட வேடம், பால முருகன்.
கதாநாயகனாகவும் குணசித்திர நடிகராகவும் தனது தடத்தை தமிழ் சினிமாவில் அழுத்தமாகவே பதித்திருக்கிறார் விஜயகுமார். குறிப்பாக பாரதிராஜாவின் அந்திமந்தாரையும், கிழக்குச் சீமையிலேயும் மறக்க முடியாதவை.
இன்றும் தனது இயல்பான நடிப்பால் ரசிகர்களை கவரும் விஜயகுமாரை இந்தத் தருணத்தில் மனமார வாழ்த்துவோம்.
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.