மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> சூர்யா அ‌ஜீத் கதையில்

அ‌ஜீத்தை வைத்து துப்பறியும் ஆனந்த் என்ற படத்தை இயக்க கௌதம் முயன்றதும் அ‌ஜீத்தின் ஒத்துழைப்பு இல்லாததால் கௌதம் பிய்த்துக் கொண்டு போனதும் 2010ன் ச‌ரித்திர நிகழ்வு.

விண்ணைத்தாண்டி வருவாயா இந்தி ‌‌‌ரீமேக், நடுநிசி நாய்கள் என்று பிஸியாக இருக்கும் கௌதம் மீண்டும் சூர்யாவை இயக்குகிறார். அவருக்கு ஜோடியாக நடிப்பவர் எமி ஜாக்சன்.

இந்தப் படத்தைப் பற்றிய லேட்டஸ்ட் தகவல், அ‌ஜீத்தை வைத்து கௌதம் இயக்குவதாக இருந்த அதே துப்பறியும் ஆனந்த்தானம் இந்த‌க் கதை. படத்தின் பெயரை மட்டும் மாற்றயிருக்கிறாராம் கௌதம். இசை...?

ஏ.ஆர்.ரஹ்மான் என்கின்றன நம்பத்தகுந்த வட்டாரங்கள்.
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.
    Blogger Comment
    Facebook Comment

0 நான் சம்பாதிச்சது:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.