
சென்னை நகர இளைஞர்களின் தெரு கிரிக்கெட்டை மையமாக வைத்து வெளிவந்த இந்தப் படம் எதிர்பாராத வெற்றியை பெற்றது. இதேபோல் ஒரு படம் இனி வருமா என இளைஞர்களை ஏங்கவும் வைத்தது.
சென்னை 28ன் இரண்டாம் பாகம் குறித்த பேச்சுகள் பல வருடங்கள் முன்பே கோடம்பாக்கத்தில் கேட்கத் தொடங்கின. இப்போது சம்பந்தப்பட்ட சரணே இரண்டாம் பாகத்தை எடுக்கும் எண்ணம் உள்ளதாக தெரிவித்துள்ளார்.
ரசிகர்களே ஜாலியான கிரிக்கெட்டுக்கு இன்னொருமுறை தயாராகுங்கள்.
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.