
ஜீவா தற்சமயம் 4 படங்களில் நடித்து வருகிறார். இதில் சாய்ரமணி இயக்கும் சிங்கம் புலியில் ஜீவாவுக்கு இரட்டை வேடம். வழக்கறிஞராகவும் மீன் வியாபாரியாகவும் அசத்தியுள்ளார். கிட்டத்தட்ட இந்தப் படத்தின் ஷூட்டிங் முடிந்துவிட்டது.
கே.வி ஆனந்தின் கோ, ஆர். கண்ணன் இயக்கத்தில் வந்தான் வென்றான், சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிப்பில் ரவுத்திரம் ஆகியவை மற்ற மூன்று படங்கள்.
ஷங்கரின் 3 இடியட்ஸ் படத்தில் இவரது கேரக்டர் நிச்சயமாகும் பட்சத்தில் இந்த லிஸ்ட் 5 படங்களாக மாறும். ஜமாய்ங்க ஜீவா.
உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.
மேலும் சில சுவாரஸ்சியமான செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.