
இயக்குநர் மிஷ்கின், நந்தலாலா படத்துக்குப் பின் இயக்கத் திட்டமிட்டிருந்த படம் முகமூடி. சூர்யாவை நாயகனாக வைத்து படத்தைத் தொடர திட்டமிட்டிருந்த மிஷ்கினுக்கு சூர்யாவிடமிருந்து கிடைத்த பதில் 'கொஞ்சம் லேட்டாகுமே'.
ஆதவன், சிங்கம் படங்களில் அப்போது அவர் பிஸியாயிருந்தார். காத்திருந்து கடுப்பாகிப் போன மிஷ்கின், சேரனை வைத்து மற்றொரு படத்தை இயக்கத் துவங்கிவிட்டார்.
இப்போது மிஷ்கினின் முகமூடிக்கு நேரம் கனிந்து வந்திருக்கிறது. லிங்குசாமி தயாரிப்பில், முகமூடியை மீண்டும் இயக்கவுள்ளார் மிஷ்கின். சூர்யாவுக்குப் பதில் இம்முறை முகமூடி அணிபவர் ஆர்யாவாம்.
உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.
மேலும் சில சுவாரஸ்சியமான செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.