
மன்மதன் அம்பு படத்தில் ஆபாசமான பாடல் இடம்பெற்றுள்ளதாகவும், அதனை எழுதி நடித்த கமல்ஹாசனையும், நடித்த த்ரிஷாவையும், இயக்கிய கே.எஸ்.ரவிக்குமாரையும் - தயாரிப்பாளர் பெரிய இடம் என்பதால் அவரை விட்டுவிட்டார்கள் - கைது செய்ய வேண்டும் என்று கமிஷனரிடம் புகார் கொடுத்திருக்கிறது காவி கட்சியொன்று.
இதன் ரிசல்ட் எப்படி இருக்கும்? சென்சார் பதிலளித்திருக்கிறது.
மன்மதன் அம்பு படத்தைப் பார்த்த தணிக்கைக்குழு உறுப்பினர்கள், சின்ன சிராய்ப்பும் இல்லாமல் அனைவரும் பார்க்கத் தகுந்த யு சான்றிதழ் வழங்கியுள்ளனர். அப்படியானால் ஆபாசப் பாட்டு?
அடப்போப்பா.
உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.
மேலும் சில சுவாரஸ்சியமான செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.